கோயம்புத்தூர்

பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறியதாக பா ஜனதா நிர்வாகி கைது
கோவை அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து மோடி படத்தை மாட்டிய வழக்கில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2022 11:28 PM IST
கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் செபஸ்தியார் சிலை உடைப்பு
கோவை டிரினிட்டி ஆலய வளாகத்தில் இருந்த செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Jan 2022 11:20 PM IST
தூக்குப் போட்டு பெண் தற்கொலை
பொள்ளாச்சி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
24 Jan 2022 10:27 PM IST
முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்ற பொள்ளாச்சி, ஆனைமலையில் 6 ஊராட்சிகள் தேர்வு
முழு சுகாதாரம் அடைந்த கிராமமாக மாற்றுவதற்கு பொள்ளாச்சி ஆனைமலையில் 6 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
24 Jan 2022 10:27 PM IST
பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு
டாப்சிலிப் வனப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Jan 2022 10:26 PM IST
டெங்கு தடுப்பு நடவடிக்கையை அதிகாரி ஆய்வு
சுல்தான்பேட்டை அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கையை அதிகாரி ஆய்வு செய்தார்.
24 Jan 2022 10:26 PM IST
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
24 Jan 2022 9:57 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் விவரம் வருமாறு:-
23 Jan 2022 10:26 PM IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சி தலைவர் பதவி வார்டுகள் ஒதுக்கீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டுகள் இடஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
23 Jan 2022 10:04 PM IST
பழுதடைந்த நிலையில் காணப்படும் கல்லூரி மாணவர் விடுதியை இடிக்க முடிவு
கோவையில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் கல்லூரி மாணவர் விடுதியை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Jan 2022 9:50 PM IST
பொள்ளாச்சியில் சாலையின் நடுவே தாறுமாறாக ஓடிய அரசு பஸ்
பொள்ளாச்சியில் சாலையின் நடுவே அரசு பஸ்் தாறுமாறாக ஓடியது.
23 Jan 2022 9:45 PM IST
பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
ஆனைமலை, சுல்தான்பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Jan 2022 9:45 PM IST









