கோயம்புத்தூர்

இடங்களை மாற்றம் செய்ததில் முறைகேடு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
இடங்களை வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி அண்ணாநகரில் பொதுமக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Sept 2023 12:30 AM IST
பொள்ளாச்சி அருகே விவசாயிகளுக்கு தென்னை தொழில்நுட்ப பயிற்சி
பொள்ளாச்சி அருகே விவசாயிகளுக்கு தென்னை தொழில்நுட்ப பயிற்சி
4 Sept 2023 12:30 AM IST
பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தல்-ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு
பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளார்கள். மேலும், அவற்றை ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.
4 Sept 2023 12:15 AM IST
சோலையாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்வு
வால்பாறையில் தொடர் மழையின் காரணமக சோலையாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.
3 Sept 2023 5:15 AM IST
செவிலியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
பொள்ளாச்சி பகுதியில் செவிலியர் உள்பட 3 பேரிடம் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2023 4:15 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கோட்டூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 Sept 2023 3:45 AM IST
தாய்முடி எஸ்டேட்டில் உலா வந்த காட்டு யானைகள்
வால்பாறையில் பட்டப்பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.
3 Sept 2023 3:15 AM IST
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்ேகாரி ஆர்ப்பாட்டம்
இடங்களை வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
3 Sept 2023 2:15 AM IST
நகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பு பயிற்சி
வால்பாறையில் நகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
3 Sept 2023 1:45 AM IST
குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகுபலி யானை
குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகுபலி யானை
3 Sept 2023 1:15 AM IST











