ஈரோடு



ஈரோடு மாவட்டத்தில் குறையாத தொற்று பரவல்; வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலி- புதிதாக 1,646 பேருக்கு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் குறையாத தொற்று பரவல்; வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலி- புதிதாக 1,646 பேருக்கு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும், புதிதாக 1,646 பேருக்கு தொற்று உறுதியானது.
8 Jun 2021 4:07 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
8 Jun 2021 4:06 AM IST
கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
8 Jun 2021 4:06 AM IST
ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை; 10 ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை; 10 ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் 10 ஆட்டோக்களை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
7 Jun 2021 4:58 AM IST
தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
7 Jun 2021 2:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர்.
7 Jun 2021 2:39 AM IST
ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் நடந்து வந்த யானையால் பரபரப்பு; வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்

ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் நடந்து வந்த யானையால் பரபரப்பு; வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்

ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் யானை நடந்து வந்ததால் வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்.
7 Jun 2021 2:33 AM IST
காய்கறி, மளிகை கடைகள் திறக்க இன்று முதல் அனுமதி

காய்கறி, மளிகை கடைகள் திறக்க இன்று முதல் அனுமதி

காய்கறி மற்றும் மளிகை கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்
7 Jun 2021 2:28 AM IST
தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடம்: இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி

தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடம்: இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி

தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்தது. மேலும் இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
7 Jun 2021 2:17 AM IST
கொரோனா பரவல் காரணமாக, கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைப்பு

கொரோனா பரவல் காரணமாக, கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைப்பு

கொரோனா பரவல் காரணமாக கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன.
7 Jun 2021 2:12 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
7 Jun 2021 2:07 AM IST
10 நாட்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் கொரோனாவால் மனைவியும் பலி; அந்தியூர் அருகே பரிதாபம்

10 நாட்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் கொரோனாவால் மனைவியும் பலி; அந்தியூர் அருகே பரிதாபம்

அந்தியூர் அருகே கொரோனாவால் கணவர் இறந்த நிலையில் அவருடைய மனைவியும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலி ஆகி உள்ளார்.
7 Jun 2021 2:03 AM IST