காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலரை கத்தியால் குத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 May 2022 12:33 PM IST
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு
காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு விருந்து வழங்கும் விழா நடைபெற்றது.
30 April 2022 9:23 PM IST
சோழிங்கநல்லூர் பகுதியில் புதிய திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
சோழிங்கநல்லூர் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
30 April 2022 8:59 PM IST
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 11 பெண் தொழிலாளர்கள் படுகாயம்
பாவூர் கிராமம் அருகே எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ சாலை ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
30 April 2022 8:28 PM IST
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 April 2022 7:40 PM IST
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி வைத்திருக்கும் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெடுஞ்சாலையில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
29 April 2022 7:12 PM IST
குன்றத்தூர் அருகே பீடி பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து கொத்தனார் சாவு
குன்றத்தூர் அருகே வலிக்காக மண்எண்ணெய் தேய்த்து கொண்டு பீடி பற்ற வைத்தபோது உடலில் தீப்பிடித்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
29 April 2022 6:13 PM IST
பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மாணவர்களுக்கு வலைவீச்சு
பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மாணவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
29 April 2022 5:33 PM IST
ஆண்களுக்கான மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 April 2022 5:24 PM IST
ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலருக்கு சரமாரி கத்தி குத்து - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!
ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலரை கத்தியால் குத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 April 2022 12:45 PM IST
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட 62 வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போனது.
28 April 2022 10:15 PM IST
ராமானுஜர் அவதார திருவிழா
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் அவதார திருவிழா நேற்று தொடங்கியது.
27 April 2022 9:16 PM IST









