காஞ்சிபுரம்

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவர் கைது - விபசாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம்
விபசாரத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
26 April 2022 12:52 PM IST
குடியிருப்பு வீடுகளை அகற்ற வந்த நோட்டீஸ் திரும்ப பெற கோரி ஆர்.வீ.ரஞ்சித்குமார் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
குடியிருப்பு வீடுகளை அகற்ற வந்த நோட்டீஸ் திரும்ப பெற கோரி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு வழங்கினார்.
26 April 2022 12:49 PM IST
பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரத்தில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 April 2022 12:28 PM IST
வாகனம் மோதி வாலிபர் பலி
மணிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
26 April 2022 12:24 PM IST
ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு
காஞ்சீபுரத்தில் ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
26 April 2022 12:20 PM IST
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நேரடி கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 April 2022 12:13 PM IST
புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் நிகழ்ச்சி
திருவள்ளூரை அடுத்த நேமம் ஆண்டரசன் பேட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் பூவை மூர்த்தியாரின் 70-வது பிறந்தநாளையொட்டி புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 April 2022 8:32 PM IST
விவசாயிக்கு சரமாரி வெட்டு; உறவினர் 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே நில விற்பனையில் ஏற்பட்ட தகராறில், விவசாயின் கையை வெட்டி துண்டாக்கிய உறவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 April 2022 8:24 PM IST
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலி
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
24 April 2022 6:06 PM IST
பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்- நாளை முதல் நடக்கிறது
பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 April 2022 2:02 PM IST
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்தார்.
24 April 2022 1:57 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது
பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 April 2022 1:54 PM IST









