காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் 6-ந்தேதி மின்வினியோகம் நிறுத்தம்
காஞ்சீபுரத்தில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காரணமாக 6-ந்தேதி மின்வினியோகம் தடை செய்யப்படும். இதுக்குறித்து காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் கூறியதாவது:-
3 Nov 2021 12:00 PM IST
ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
3 Nov 2021 11:54 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவ - மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர்கள் வரவேற்பு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
2 Nov 2021 10:30 AM IST
வீட்டு சுவர் இடிந்து 3-ம் வகுப்பு மாணவி நசுங்கி சாவு
படப்பை அருகே அரசு தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து 3-ம் வகுப்பு மாணவி நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
2 Nov 2021 10:10 AM IST
மூடிக்கிடந்த தனியார் கம்பெனி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண்-பெண் உடல்கள் மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை
மூடிக்கிடந்த தனியார் கம்பெனி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண், பெண் உடல்களை மீ்ட்ட போலீசார், இருவரும் கொலை செய்யப்பட்டனரா? என விசாரித்து வருகின்றனர்.
2 Nov 2021 9:51 AM IST
காஞ்சீபுரத்தில் பட்டாசு வாங்க குவிந்த பொதுமக்கள்
காஞ்சீபுரத்தில் புதிய ரக பட்டாசுகள் வருகை தந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை தற்போது விரும்பி வாங்கி செல்கின்றனர்.
1 Nov 2021 12:32 PM IST
குடியிருப்பு பகுதி அருகே எண்ணெய் குழாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குடியிருப்பு பகுதி அருகே எண்ணெய் குழாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 Nov 2021 12:22 PM IST
பா.ம.க. பிரமுகர் கொலையில் தலைமறைவாக உள்ள 6 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
தஞ்சையில் பா.ம.க. பிரமுகர் கொலையில் தலைமறைவாக உள்ள 6 பேர் தேடப்படும் குற்றவாளியாக பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிபதி அறிவித்தார்.
1 Nov 2021 9:49 AM IST
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது - 42 பவுன் நகை மீட்பு
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 பவுன் நகை மீட்கப்பட்டது.
1 Nov 2021 5:55 AM IST
வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள அரசு பள்ளி கட்டிடம்
வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள அரசு புதிய பள்ளி கட்டிடத்தை விரைந்து திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு வையாவூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Oct 2021 12:15 PM IST
முத்தியால்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 25 கிலோஅரிசி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் 7-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
31 Oct 2021 11:31 AM IST
உத்திரமேரூர் அருகே பிளஸ்-1 வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
உத்திரமேரூர் அருகே பிளஸ்-1 வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.
30 Oct 2021 11:16 PM IST









