காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
30 Oct 2021 11:34 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படும்; காஞ்சீபுர கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
30 Oct 2021 10:40 AM IST
மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
29 Oct 2021 12:41 PM IST
வாலாஜாபாத் அருகே மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது
போலீசாரின் சோதனையில் வாலாஜாபாத் அருகே 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
29 Oct 2021 12:29 PM IST
காஞ்சீபுரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
காஞ்சீபுரத்தில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
29 Oct 2021 12:02 PM IST
ஆதம்பாக்கம் பகுதியில் நகை கடைகளில் நூதன மோசடி; உறவினருடன் பெண் கைது
ஆதம்பாக்கம் பகுதியில் நகை கடைகளில் போலி நகைகளை கொடுத்து தங்க நகைகளை வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட பெண், அவரது உறவினருடன் கைது செய்யப்பட்டார்.
29 Oct 2021 3:40 AM IST
காஞ்சீபுரம் பெரு நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
காஞ்சீபுரம் பெருநகராட்சி 51 வட்டங்களை உள்ளடக்கி நாள்தோறும் நகரின் அனைத்து பகுதிகளிலும் பல லட்சம் டன் எடையுள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
28 Oct 2021 2:50 PM IST
கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு நிதியுதவி
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
28 Oct 2021 2:44 PM IST
பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பாக வேறு யாரும் செயல்பட கூடாது - கலெக்டர் தகவல்
பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பாக வேறு யாரும் செயல்பட கூடாது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 Oct 2021 4:04 PM IST
காஞ்சீபுரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு
காஞ்சீபுரம் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த 4 கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
26 Oct 2021 2:39 PM IST
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
26 Oct 2021 2:34 PM IST
தாமல் ஏரி கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி வழிகிறது.
25 Oct 2021 5:18 AM IST









