காஞ்சிபுரம்



சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேர் மீது வழக்கு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேர் மீது வழக்கு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
15 July 2021 9:31 PM IST
மறைமலைநகரில் பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பலி

மறைமலைநகரில் பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பலி

மறைமலைநகரில பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
15 July 2021 9:25 PM IST
விபத்துகளை குறைக்க இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

விபத்துகளை குறைக்க இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றுவதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
15 July 2021 10:38 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 July 2021 10:32 AM IST
மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் பேராசிரியை கொலை செய்யப்பட்டது அம்பலம்

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் பேராசிரியை கொலை செய்யப்பட்டது அம்பலம்

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் தகராறில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பேராசிரியையை கொலை செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
14 July 2021 9:39 PM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு கலெக்டர் நடவடிக்கை

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு கலெக்டர் நடவடிக்கை

குண்டர் சட்டத்தில் 2 பேரை சிறையில் அடைக்க கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
14 July 2021 9:34 PM IST
படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலி

படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலி

படப்பை அருகே மொபட் மீது கார் மோதியதில் பெண் பலியானார்.
14 July 2021 11:52 AM IST
காஞ்சீபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் காய்கறிகள், கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் கண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
13 July 2021 12:08 PM IST
தண்ணீர் குடித்தபோது ‘பல்லை’ விழுங்கிய பெண் சாவு

தண்ணீர் குடித்தபோது ‘பல்லை’ விழுங்கிய பெண் சாவு

தண்ணீர் குடித்தபோது எதிர்பாராதவிதமாக புதிதாக பொருத்திய ‘பல்லை’ விழுங்கிய பெண் பரிதாபமாக இறந்தார்.
13 July 2021 12:04 PM IST
வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தாய் கண்டித்ததால், மாந்தோப்பில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தாய் கண்டித்ததால், மாந்தோப்பில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சண்முகம் (வயது 24). இவர் குடிக்கு அடிமையாக இருந்ததாக தெரிகிறது.
13 July 2021 11:12 AM IST
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
13 July 2021 9:56 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

சுங்குவார்சத்திரம் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

சுங்குவார்சத்திரம் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை.
12 July 2021 5:48 PM IST