காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் பெற்ற மகனை கொல்ல முயன்ற தாய் கைது
ஸ்ரீபெரும்புதூரில் பெற்ற மகனை கொல்ல முயன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
30 Dec 2020 1:57 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட முத்தியால்பேட்டை இந்திரா நகரில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை
காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில், முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிக்கான பூமி பூஜை விழா நடந்தது.
29 Dec 2020 3:24 AM IST
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் 250 பக்க விசாரணை அறிக்கையை போலீஸ் உதவி கமிஷனரிடம் ஆர்.டி.ஓ. சமர்ப்பித்தார்
டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஓட்டல் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
29 Dec 2020 3:15 AM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.24 கோடியில் நவீன வசதிகளுடன் பக்தர்கள் தங்கும் விடுதி இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்; அடுத்த மாதம் கட்டிடம் திறக்கப்பட வாய்ப்பு
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே ரூ.24 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியின் கட்டுமான இறுதிக்கட்ட பணிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இதையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 Dec 2020 2:56 AM IST
அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து வங்கி அதிகாரி பலி
அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
28 Dec 2020 3:33 AM IST
மோட்டார் சைக்கிள்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; மீன் வியாபாரி பலி
பேரம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக பலியானார்.
28 Dec 2020 3:20 AM IST
காஞ்சீபுரம் அருகே ரூ.6 கோடி மோசடி செய்த தனியார் நிறுவன நிதி அலுவலர் கைது
காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடியே 86 லட்சம் மோசடி செய்ததாக முதன்மை நிதி அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
27 Dec 2020 5:24 AM IST
வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
26 Dec 2020 4:34 AM IST
மனை பிரிவுக்கு அரசு நில மதிப்பீடு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு அலுவலர்கள் கைது
காஞ்சீபுரத்தில் மனை பிரிவுக்கு அரசு நில மதிப்பீடு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு அலுவலர்களை போலீசார் கைது செய்தனர்.
25 Dec 2020 2:06 AM IST
சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் சாவு
சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
24 Dec 2020 2:41 AM IST
குன்றத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு
குன்றத்தூர் அருகே தொழிற்சாலை ஷெட்டர் பராமரிப்பு பணிக்கு வந்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
23 Dec 2020 12:30 AM IST
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்
மாமல்லபுரத்துக்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அங்குள்ள புராதன சின்னங்களை மனைவியுடன் சுற்றி பார்த்து ரசித்தார்.
22 Dec 2020 5:08 AM IST









