காஞ்சிபுரம்



மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்; ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
22 Dec 2020 5:00 AM IST
மாமல்லபுரம் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய கியூ-ஆர் கோடு பலகை அருகில் காத்திருக்கும் பயணிகள்

மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிரமம்; புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மாமல்லபுரத்தில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
22 Dec 2020 4:22 AM IST
காஞ்சீபுரம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சீபுரம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சீபுரம் அருகே டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
21 Dec 2020 6:57 AM IST
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர் பேரூராட்சி 18 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் உத்திரமேரூரில் நடைபெற்றது.
21 Dec 2020 6:53 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்

7-வது பொருளாதார கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

7-வது பொருளாதார கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 Dec 2020 5:57 AM IST
மாமல்லபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திரண்டனர்; ஆன்லைன் டிக்கெட் குளறுபடியால் அவதி

மாமல்லபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திரண்டனர்; ஆன்லைன் டிக்கெட் குளறுபடியால் அவதி

மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் குளறுபடியால் இணையதள வசதி சரியாக இயங்காததால் நுழைவு சீட்டு பெறமுடியாமல் சுற்றுலா பயணிகள் அவதியுற்றனர்.
20 Dec 2020 5:38 AM IST
முதுமலையில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வந்து வளர்க்கப்படும் இரண்டு ஆண் புலிக்குட்டிகள்

தாய்ப்புலி இறந்ததால், முதுமலையில் இருந்து, வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்

தாய்ப்புலி இறந்ததால், முதுமலையில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன என பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 Dec 2020 4:46 AM IST
ஒரகடம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு கடைக்காரர் கடத்தல்; 4 பேர் கைது

ஒரகடம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு கடைக்காரர் கடத்தல்; 4 பேர் கைது

ஒரகடம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு கடைக்காரர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Dec 2020 5:28 AM IST
சதீஷ்குமார்

சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில், விசாரணைக்கு வந்தவர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை

சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
19 Dec 2020 4:59 AM IST
சித்தேரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதில், அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்

ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்களே அகற்றியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
18 Dec 2020 6:11 AM IST
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா

கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும்; விக்கிரமராஜா வலியுறுத்தல்

கொரோனாவால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மாவட்ட வாரியாக வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
18 Dec 2020 6:02 AM IST
சோழிங்கநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல்

சோழிங்கநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல்

சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் விதிமுறைப்படி இயக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
17 Dec 2020 7:21 AM IST