காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு
ஆதனூர், கரசங்கால் ஊராட்சிகளில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
3 April 2023 11:29 AM IST
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கணவன்-மகள் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
2 April 2023 4:58 PM IST
மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
2022-23-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
2 April 2023 3:59 PM IST
திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
2 April 2023 3:48 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
2 April 2023 3:44 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா நடந்தது.
1 April 2023 3:30 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 April 2023 3:23 PM IST
நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 April 2023 2:46 PM IST
கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை
காஞ்சீபுரத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2023 2:43 PM IST
பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சாவு
பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
31 March 2023 5:14 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
31 March 2023 4:04 PM IST
சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை; கணவர், மாமியார் கைது
சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
31 March 2023 3:54 PM IST









