காஞ்சிபுரம்



காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு

ஆதனூர், கரசங்கால் ஊராட்சிகளில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
3 April 2023 11:29 AM IST
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கணவன்-மகள் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
2 April 2023 4:58 PM IST
மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

2022-23-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
2 April 2023 3:59 PM IST
திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
2 April 2023 3:48 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
2 April 2023 3:44 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா நடந்தது.
1 April 2023 3:30 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 April 2023 3:23 PM IST
நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

நெல் கொள்முதல் மையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 April 2023 2:46 PM IST
கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

காஞ்சீபுரத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2023 2:43 PM IST
பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சாவு

பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சாவு

பூந்தமல்லி அருகே சரக்கு வேன்கள் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
31 March 2023 5:14 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
31 March 2023 4:04 PM IST
சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை; கணவர், மாமியார் கைது

சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை; கணவர், மாமியார் கைது

சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
31 March 2023 3:54 PM IST