கள்ளக்குறிச்சி



சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர் கைது

சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர் கைது

சங்கராபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
18 Oct 2023 12:15 AM IST
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
17 Oct 2023 12:15 AM IST
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
17 Oct 2023 12:15 AM IST
கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
17 Oct 2023 12:15 AM IST
பல்லவர்கால கொற்றவை சிலை கண்டறியப்பட்டது

பல்லவர்கால கொற்றவை சிலை கண்டறியப்பட்டது

திருக்கோவிலூர் அருகே பல்லவர்கால கொற்றவை சிலை கண்டறியப்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது

அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் கைது

கள்ளக்குறிச்சியில் அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர்

பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர்

ரூ.1 லட்சத்துக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக அறிவித்து பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளரை வாடிக்கையாளர்கள் சூழ்ந்து தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Oct 2023 12:15 AM IST
இடி, மின்னலுடன் பலத்த மழை

இடி, மின்னலுடன் பலத்த மழை

திருக்கோவிலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
17 Oct 2023 12:15 AM IST
மரத்தை வெட்டியபோது சாமி சிலைகள் சேதம்

மரத்தை வெட்டியபோது சாமி சிலைகள் சேதம்

சின்னசேலம் அருகே மரத்தை வெட்டியபோது சாமி சிலைகள் சேதம் அடைந்ததை கண்டித்து பக்தர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 12:15 AM IST
இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்

இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்

இளைஞர்கள் அதிகஅளவில் ரத்ததானம்செய்ய முன்வர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
17 Oct 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தியாகதுருகம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 12:15 AM IST
பா.ஜ.க. நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது

பா.ஜ.க. நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது

தமிழகத்தில் பா.ஜ.க. நாளுக்குநாள் வளர்ந்து வருவதாக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கூறினார்.
17 Oct 2023 12:15 AM IST