கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் ரேஷன் கடை கட்டுமான பணி விவகாரம்:பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் ரேஷன் கடை கட்டுமான பணி விவகாரத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
20 Aug 2023 12:15 AM IST
திருக்கோவிலூர், அரகண்டநல்லூரில்அமுத பூங்காவுக்கு புனித மண் எடுக்கும் நிகழ்ச்சிபா.ஜ.க. சார்பில் நடந்தது
திருக்கோவிலூர், அரகண்டநல்லூரில் அமுத பூங்காவுக்கு புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. சார்பில் நடந்தது.
20 Aug 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ளஏரிகளில் மதகுகளை சீர்செய்ய வேண்டும்கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் மதகுகளை சீர்செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
20 Aug 2023 12:15 AM IST
கோலமாவு கோகிலா சினிமா பட பாணியில் சம்பவம்:ஊறுகாய் வேனில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் கடத்தல்திருக்கோவிலூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்
திருக்கோவிலூரில் ஊறுகாய் வேனில் விலை உயர்ந்த மதுபாட்டில்களை கடத்தியவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
20 Aug 2023 12:15 AM IST
முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்:டீக்கடை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை வழங்கிய கரியாலூர் போலீசார்
டீக்கடை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை கரியாலூர் போலீசார் வழங்கினா்.
20 Aug 2023 12:15 AM IST
சின்னசேலம் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கியமாணவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு
சின்னசேலம் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால், கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Aug 2023 12:15 AM IST
என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவர்.. காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சின்னசேலம் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19 Aug 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொன்ற கணவர்: சேர்ந்து வாழ வரமறுத்ததால் ஆத்திரம்
கடந்த 1½ ஆண்டு காலமாக, தனது தந்தை அருணாசலம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மகன் தெரிவித்தார்.
19 Aug 2023 12:15 AM IST
கரும்பு தோட்டத்திற்குள் 26 மூட்டை புகையிலை பொருட்கள் பதுக்கல்: தந்தை-மகன் கைது
திருக்கோவிலூர் அருகே கரும்பு தோட்டத்துக்குள் 26 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
19 Aug 2023 12:15 AM IST












