கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகேஅரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
சின்னசேலம் அருகே அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
21 July 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்ம மனிதர்கள் கைவரிசை
உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.
21 July 2023 12:15 AM IST
சின்னசேலத்தில், செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்:தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற பட்டதாரி வாலிபர்தாய்க்கு தீவிர சிகிச்சை
சின்னசேலத்தில் செலவுக்கு பணம் தராததால், தந்தையை கட்டையால் பட்டதாரி வாலிபர் அடித்துக்கொன்றார். மேலும் தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
21 July 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் உள்ளபள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தாா்.
21 July 2023 12:15 AM IST
சின்னசேலத்தில்தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சின்னசேலத்தில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 July 2023 12:15 AM IST
டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரிகரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
21 July 2023 12:15 AM IST
புதிதாக உதயமானவாணாபுரம் தாலுகா தாசில்தாராக குமரன் பொறுப்பேற்புதுணைதாசில்தார்களும் பொறுப்பேற்றனர்
புதிதாக உதயமான வாணாபுரம் தாலுகா தாசில்தாராக குமரன் பொறுப்பேற்றாா். அவருடன் துணைதாசில்தார்களும் பொறுப்பேற்றனர்.
21 July 2023 12:15 AM IST
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ்குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவுக்கான டோக்கன்கள் வழங்கும் பணிகலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவுக்கான டோக்கன்கள் வழங்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.
21 July 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேநாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
21 July 2023 12:15 AM IST
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு பெற்றது.
21 July 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகேவாய்க்கால் தண்ணீரில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளிபோலீஸ் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே வாய்க்கால் தண்ணீரில் பிணமாக மாற்றுத்திறனாளி மிதந்தாா். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.
21 July 2023 12:15 AM IST










