கன்னியாகுமரி



கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்- 156 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்- 156 பைக்குகள் பறிமுதல்

குளச்சல் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 156 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு குளச்சல் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
27 Dec 2025 9:01 AM IST
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முன்னெடுக்க உள்ளதாக இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தெரிவித்தார்.
26 Dec 2025 7:53 PM IST
மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி அனுசரிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
26 Dec 2025 6:05 PM IST
கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

மக்கள் கூடும் கடற்கரை போன்ற பொது இடங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 5:00 PM IST
30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு.. குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரம்

30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு.. குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரம்

பெருமாள் கோவில்களில் டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை சொர்க்க வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
22 Dec 2025 3:28 PM IST
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது

திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், நாகர்கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மோட்ச தீபம் ஏற்றியதால் கைது செய்யப்பட்டார்.
21 Dec 2025 5:20 AM IST
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்

பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிணி அறிவு உடையவராகவும் இருப்பதோடு, 1.10.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
21 Dec 2025 1:24 AM IST
கன்னியாகுமரி: நடுக்கடலில் நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்

கன்னியாகுமரி: நடுக்கடலில் நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்

படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 Dec 2025 3:03 PM IST
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து புஷ்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
19 Dec 2025 3:32 PM IST
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்

நாகர்கோவிலில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
18 Dec 2025 5:40 PM IST
கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்.பி. ஆய்வு: மேற்பார்வையாளர் கைது; 2 காவலர்கள் இடமாற்றம்

கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்.பி. ஆய்வு: மேற்பார்வையாளர் கைது; 2 காவலர்கள் இடமாற்றம்

சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரி தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலைய காவலர்கள் 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
18 Dec 2025 3:52 PM IST
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.. நாளை சோடச அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.. நாளை சோடச அபிஷேகம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதியம் ஆஞ்சநேயருக்கு சோடச அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
18 Dec 2025 1:58 PM IST