மயிலாடுதுறை

எண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை
திருவாரூர் மாவட்டம் பெரியக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை என்றும் இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
10 Oct 2023 12:15 AM IST
விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி கருகும் பயிர்கள்
காவிரி ஆற்றில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் வராததால் மயிலாடுதறை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி பயிர்கள் கருகியது. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
10 Oct 2023 12:15 AM IST
மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:15 AM IST
சீர்காழியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் முகாம்
சீர்காழியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் முகாம் நடந்தது.
10 Oct 2023 12:15 AM IST
தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
பூம்புகாரில் தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
10 Oct 2023 12:15 AM IST
சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம்
சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.
9 Oct 2023 12:15 AM IST
பிரித்தியங்கிரா கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமம் பிரித்தியங்கிரா கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
9 Oct 2023 12:15 AM IST
துலாக்கட்ட காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 12:15 AM IST
தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன
தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM IST
தமிழ்க்கூடல் திருவிழா
மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் திருவிழா நடந்தது.
9 Oct 2023 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
9 Oct 2023 12:15 AM IST










