நாமக்கல்

கீரம்பூர் அருகே பொக்லைன் எந்திர ஆபரேட்டர் தற்கொலை
பரமத்திவேலூர்:கீரம்பூர் அருகே பொக்லைன் எந்திர ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பொக்லைன் ஆபரேட்டர்கீரம்பூர் அருகே உள்ள...
18 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் வருகிற 25-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக...
18 March 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் கைது
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் நகராட்சியில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிக்கு பூமிபூஜை நடந்தது. அப்போது அங்கு வந்த பா.ஜனதாவினர்...
18 March 2023 12:15 AM IST
பரமத்தி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி
பரமத்திவேலூர்:பரமத்தி வட்டார வளமையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நேற்று...
18 March 2023 12:15 AM IST
கொல்லிமலை மலைப்பாதையில் சாலை பணிக்கு வைக்கப்பட்டிருந்த 150 இரும்பு தகடுகள் திருட்டு
சேந்தமங்கலம்:கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை...
18 March 2023 12:15 AM IST
3-ம் வகுப்பு மாணவனை முட்டிபோட சொன்ன ஆசிரியர்: அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
ராசிபுரம்:ராசிபுரம் அருகே 3-ம் வகுப்பு மாணவனை முட்டிபோட சொன்ன விவகாரம் தொடர்பாக அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அரசு...
18 March 2023 12:15 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமை...
18 March 2023 12:15 AM IST
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
பரமத்தி, எருமப்பட்டி, கொல்லிமலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
17 March 2023 12:15 AM IST
செங்கல் சூளைதொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
எருமப்பட்டி அருகே செங்கல் சூளைதொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2023 12:15 AM IST
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
17 March 2023 12:15 AM IST
நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?
நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? இதுகுறித்து நாமக்கல் பயணிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
17 March 2023 12:15 AM IST
300 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் 300 டன் உளுந்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
17 March 2023 12:15 AM IST









