நாமக்கல்



7 மையங்களில் வளர்திறன் தேர்வு

7 மையங்களில் வளர்திறன் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் வளர்திறன் தேர்வை 4,552 மாணவ, மாணவிகள் எழுதினர்.
25 Sept 2023 12:13 AM IST
விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

வெண்ணந்தூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Sept 2023 12:11 AM IST
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Sept 2023 12:08 AM IST
தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சினையால் தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sept 2023 12:07 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

பல்லக்காபாளையத்தில் நாளை பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
25 Sept 2023 12:05 AM IST
ரூ.7.80 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.7.80 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 22 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனையானது.
25 Sept 2023 12:04 AM IST
பூக்கள் விலை குறைந்தது

பூக்கள் விலை குறைந்தது

பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை குறைந்துள்ளது.
25 Sept 2023 12:03 AM IST
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
24 Sept 2023 12:15 AM IST
மூதாட்டியை தாக்கிய பெண் கைது

மூதாட்டியை தாக்கிய பெண் கைது

அத்தனூரில் மூதாட்டியை தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST
பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Sept 2023 12:15 AM IST
லாரியில் டயர் திருடிய 2 டிரைவர்கள் கைது

லாரியில் டயர் திருடிய 2 டிரைவர்கள் கைது

நாமக்கல் அருகே லாரியில் டயர் திருடிய டிரைவர்கள் ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 12:15 AM IST