நாமக்கல்

பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை சரிவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் சந்தையில் வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் வாழைத்தார் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 Oct 2022 1:15 AM IST
மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு
குமாரபாளையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
24 Oct 2022 1:00 AM IST
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா
திருச்செங்கோட்டில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
24 Oct 2022 1:00 AM IST
மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை
மோகனூர்:நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு, அரசு...
23 Oct 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகே மாடு திருடிய 2 பேர் கைது
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் முத்தாயி (வயது 60). இவர் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று...
23 Oct 2022 12:15 AM IST
நாமக்கல்லில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
நாமக்கல்:நாமக்கல்லில் திருச்செங்கோடு சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை தோறும் வீட்டுக்கு தேவையான மளிகை...
23 Oct 2022 12:15 AM IST
எருமப்பட்டியில் பட்டாசு கடைகளில் தாசில்தார் ஆய்வு
எருமப்பட்டி:எருமப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 7 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில்...
23 Oct 2022 12:15 AM IST
மது போதையில் வாகனம் ஓட்டினால் குற்றவியல் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி எச்சரிக்கை
நாமக்கல்:தமிழகத்தை பொறுத்த வரையில் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் அபராதம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாமக்கல்...
23 Oct 2022 12:15 AM IST
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. சனி பிரதோஷம் நாமக்கல் மாவட்டத்தில் சிவன்...
23 Oct 2022 12:15 AM IST
கந்தம்பாளையம் அருகே லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி சாவு
கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலியானார். பால் பண்ணை தொழிலாளி நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கரட்டூரை...
23 Oct 2022 12:15 AM IST
பலமடங்கு அபராதம் உயர்வு: போக்குவரத்து விதிமீறலுக்கு முடிவு கட்டப்படுமா? -நாமக்கல் மக்கள் கருத்து
நாமக்கல்:பலமடங்கு அபராதம் உயர்த்தப்பட்டது போக்குவரத்து விதிமீறலுக்கு முடிவு கட்டப்படுமா? என்பது குறித்து நாமக்கல் மாவட்ட மக்கள் கருத்து...
23 Oct 2022 12:15 AM IST










