நாமக்கல்



மாவட்டத்தில் சாலை, ரெயில் மறியலில் ஈடுபட்டகம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது

மாவட்டத்தில் சாலை, ரெயில் மறியலில் ஈடுபட்டகம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 156 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Sept 2023 12:15 AM IST
கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே மாமியார், கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
8 Sept 2023 12:15 AM IST
ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு;5 பேரிடம் போலீசார் விசாரணை

ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு;5 பேரிடம் போலீசார் விசாரணை

ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
பேளுக்குறிச்சி அருகேஅனைத்து மக்களும் கோவிலில் வழிபட அனுமதி

பேளுக்குறிச்சி அருகேஅனைத்து மக்களும் கோவிலில் வழிபட அனுமதி

பேளுக்குறிச்சி அருகே மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களும் வழிபட அனுமதி அளித்து நாமக்கல் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
8 Sept 2023 12:15 AM IST
காலபைரவருக்கு சிறப்பு பூஜை

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர்பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது....
8 Sept 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில்...
8 Sept 2023 12:15 AM IST
நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி

நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி

நாமக்கல் ஒன்றியத்தில் கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் சார்ந்து அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம்...
8 Sept 2023 12:15 AM IST
ரூ.280¾ கோடியில் இருவழித்தடமாக மாற்றம்

ரூ.280¾ கோடியில் இருவழித்தடமாக மாற்றம்

ராசிபுரத்தில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக மோகனூர் செல்லும் சாலை ரூ.280 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
8 Sept 2023 12:06 AM IST
லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே உள்ள காளியப்பனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 44). லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக காச...
7 Sept 2023 12:30 AM IST
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளியில் சாரல் மழை

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளியில் சாரல் மழை

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்தது. இதையடுத்து மாலையில் திடீரென...
7 Sept 2023 12:30 AM IST
நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்ககோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்ககோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் யுவராணி தலைமையில் மண்டல செயலாளர் மருத்துவர் பாஸ்கர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜ்...
7 Sept 2023 12:30 AM IST
காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலில்கோகுலாஷ்டமி விழா

காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலில்கோகுலாஷ்டமி விழா

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள பழமையான காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. விழாவில்...
7 Sept 2023 12:30 AM IST