நீலகிரி

நீலகிரியில் தொடர் மழை: பேரிடர் மேலாண்மை ஆய்வு கூட்டம்
நீலகிரியில் தொடர் மழை பெய்வதால் கூடலூரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
8 July 2023 1:00 AM IST
கூடலூர் பகுதியில் மாடித்தோட்டம் அமைக்க பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்-தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்
கூடலூர்மாடி தோட்டம் அமைத்து பழங்குடியின விவசாயிகள் பயன்பெற தோட்டக்கலைத் துறையை அணுகலாம் என உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.50 சதவீத...
8 July 2023 12:45 AM IST
குன்னூரில் 116 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு
குன்னூரில் 116 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
8 July 2023 12:45 AM IST
கோத்தகிரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
கோத்தகிரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
8 July 2023 12:45 AM IST
வெலிங்டனில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்
வெலிங்டனில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்
8 July 2023 12:30 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
8 July 2023 12:30 AM IST
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பு ஏற்பு
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பு ஏற்பு
8 July 2023 12:30 AM IST
பந்தலூர் அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
பந்தலூர் அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
8 July 2023 12:30 AM IST
மேல் கூடலூரில் கடைக்குள் புகுந்த கார்-சுற்றுலா பயணிகள் 4 பேர் காயம்
மேல் கூடலூரில் கடைக்குள் புகுந்த கார்- சுற்றுலா பயணிகள் 4 பேர் காயம்
8 July 2023 12:15 AM IST
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு அபாயம்-பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம்
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் கோத்தர் வயல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
8 July 2023 12:15 AM IST
கூடலூர் பகுதியில் தொடர் மழை:தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தன-பாதிப்புகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு
கூடலூர் பகுதியில் தொடர் மழைக்கு தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் கடை கட்டிடங்கள் உடைந்தது. மேலும் மழை வெள்ள பாதிப்புகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.
7 July 2023 7:00 AM IST
நீலகிரி மாவட்டத்தில் 456 பாதுகாப்பு மையங்கள் தயார்:வீடுகளின் அருகே ஆபத்தான மரங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை-கலெக்டர் அம்ரித் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் பருவமழை எதிர்கொள்வதற்கு 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடுகளின் அருகே ஆபத்தான மரங்கள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் கூறினார்.
7 July 2023 6:45 AM IST









