நீலகிரி

டால்பின்நோஸ் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பா? -போலீசார் விசாரணை
டால்பின்நோஸ் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பா?- போலீசார் விசாரணை
8 Sept 2023 1:00 AM IST
விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலி: மலைப்பாதையில் லாரிகளை அதிக வேகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை-போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியானதையடுத்து மலைப்பாதையில் லாரிகளை அதிக வேகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
8 Sept 2023 12:45 AM IST
சேரம்பாடி அரசு பள்ளியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம்
சேரம்பாடி அரசு பள்ளியில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம்
8 Sept 2023 12:45 AM IST
கள்ளக்காதலனுடன் செல்ல குடும்பத்தினர் அனுமதிக்காததால்-விஷம் குடித்து பெண் தற்கொலை
கள்ளக்காதலனுடன் செல்ல குடும்பத்தினர் அனுமதிக்காததால், ஊட்டியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
8 Sept 2023 12:45 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கியஜவுளிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை-ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கர்ப்பமாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
8 Sept 2023 12:30 AM IST
அய்யன்கொல்லி அருகே புதர்சூழ்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் நடைபாதை-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அய்யன்கொல்லி அருகே புதர்சூழ்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
8 Sept 2023 12:15 AM IST
குன்னூரில் ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
குன்னூரில் ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
7 Sept 2023 6:15 AM IST
நீலகிரியில் ஜெயந்தி விழா: கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்-கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன
நீலகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கூடலூர் பகுதியில் கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு குழந்தைகளின் ஊர்வலமும் நடைபெற்றது.
7 Sept 2023 6:00 AM IST
சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம்-கலெக்டர் அம்ரித் தகவல்
சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் இன்று நடத்தப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
7 Sept 2023 2:00 AM IST
மசினகுடி அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை-வனத்துறையினர் விசாரணை
மசினகுடி அருகே வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Sept 2023 1:30 AM IST











