நீலகிரி

தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் பிச்சை எடுக்கும் போராட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் பிச்சை எடுக்கும் போராட்டம்
7 Sept 2023 1:15 AM IST
பச்சைத் தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரிகோத்தகிரியில் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை
பச்சைத் தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி கோத்தகிரியில் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
7 Sept 2023 1:00 AM IST
பிதிர்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்-பொம்மன், பெள்ளி தொடங்கி வைத்தனர்
பிதிர்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்- பொம்மன், பெள்ளி தொடங்கி வைத்தனர்.
7 Sept 2023 1:00 AM IST
குந்தலாடி அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
குந்தலாடி அரசு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
7 Sept 2023 1:00 AM IST
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாகபெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக பெண் நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
7 Sept 2023 12:45 AM IST
ஊட்டியில் பாவேந்தர் இலக்கிய பேரவை கூட்டம்
ஊட்டியில் பாவேந்தர் இலக்கிய பேரவை கூட்டம்
7 Sept 2023 12:45 AM IST
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் மொபட் மீது லாரி மோதல்; சிறுமி உள்பட 2 பேர் பலி
ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் மொபட் மீது லாரி மோதி சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
7 Sept 2023 12:30 AM IST
கோத்தகிரி கடைவீதி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி
கோத்தகிரி கடைவீதி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி
7 Sept 2023 12:15 AM IST
நீலகிரியை சேர்ந்த இளம்பெண் விமானியானார்
நீலகிரியை சேர்ந்த இளம்பெண் விமானியானார் .
7 Sept 2023 12:15 AM IST
விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
6 Sept 2023 5:30 AM IST
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
6 Sept 2023 4:45 AM IST
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்ற படி ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
6 Sept 2023 4:30 AM IST









