நீலகிரி



5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Sept 2023 4:15 AM IST
பலியான தம்பதி பற்றி உருக்கமான தகவல்கள்

பலியான தம்பதி பற்றி உருக்கமான தகவல்கள்

குன்னூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தம்பதி பலியாகினர்.
6 Sept 2023 4:00 AM IST
வாலிபர் தவறவிட்ட பணப்பையை திரும்ப ஒப்படைத்த போலீசார்

வாலிபர் தவறவிட்ட பணப்பையை திரும்ப ஒப்படைத்த போலீசார்

கூடலூர் பஸ் நிலையத்தில் வாலிபர் தவறவிட்ட பணப்பையை திரும்ப ஒப்படைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
6 Sept 2023 3:45 AM IST
ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்

ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள்

நீலகிரியில் ரூ.20 லட்சத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 Sept 2023 3:15 AM IST
கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை

கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை

கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
6 Sept 2023 2:45 AM IST
காட்டு யானையை சீண்டிய வாலிபர்கள்

காட்டு யானையை சீண்டிய வாலிபர்கள்

முதுமலை சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையை 2 வாலிபர்கள் சீண்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
6 Sept 2023 2:15 AM IST
ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
6 Sept 2023 1:45 AM IST
கூடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி

கூடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கூடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
6 Sept 2023 1:15 AM IST
சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

குன்னூர் டேன்டீ தொழிற்சாலையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
6 Sept 2023 1:00 AM IST
திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்

திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்

மஞ்சூர் அருகே குடிநீர் தொட்டியில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில், திருமணத்துக்கு மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக காதலன் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 4:45 AM IST
தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு

தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
5 Sept 2023 4:15 AM IST
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

தேவர்சோலை அருகே கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
5 Sept 2023 3:45 AM IST