பெரம்பலூர்



சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு

சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு

பெரம்பலூரில் சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 12:22 AM IST
நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு

நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு

நீக்கப்பட்ட 2 மாணவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
19 Oct 2023 12:17 AM IST
கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது பரிதாபம்: கார் மோதி நேபாள பெண் பலி

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது பரிதாபம்: கார் மோதி நேபாள பெண் பலி

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது கார் மோதி நேபாள பெண் பரிதாபமாக இறந்தார்.
19 Oct 2023 12:15 AM IST
போலீசார் சிறப்பு விசாரணை முகாம்

போலீசார் சிறப்பு விசாரணை முகாம்

பெரம்பலூரில் போலீசார் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது.
19 Oct 2023 12:13 AM IST
கரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி

கரும்பு வெட்ட சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை- கலெக்டர் உறுதி

பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகமே ஆட்களை அனுப்பி வைக்கும் சோதனை முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்று முத்தரப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
19 Oct 2023 12:00 AM IST
குன்னம் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

குன்னம் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

குன்னம் அருகே டிப்பர் லாரி மோதி விவசாயி பலியானா். இதையடுத்து அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 12:00 AM IST
தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி

தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது.
19 Oct 2023 12:00 AM IST
2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Oct 2023 12:00 AM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி

பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:00 AM IST
ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல்

ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல்

ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல் நடைபெற்றது.
19 Oct 2023 12:00 AM IST
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 11:56 PM IST
தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

கூட்டுறவு வங்கி கூடுதல் செயலாளர் சாவில், அவர் எழுதிய கடிதத்தை வைத்து தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 11:26 PM IST