புதுக்கோட்டை



ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

ஆலங்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
23 Sept 2023 10:47 PM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Sept 2023 10:42 PM IST
அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை

அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை

அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
23 Sept 2023 1:39 AM IST
சிறுவனின் காதில் இருந்த கல் அகற்றம்

சிறுவனின் காதில் இருந்த கல் அகற்றம்

சிறுவனின் காதில் இருந்த கல் அகற்றப்பட்டது.
23 Sept 2023 1:36 AM IST
இலுப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு

இலுப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு

இலுப்பூர் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
23 Sept 2023 1:35 AM IST
கதண்டு கடித்து தொழிலாளி பலி

கதண்டு கடித்து தொழிலாளி பலி

கதண்டு கடித்து தொழிலாளி பலியானார்.
23 Sept 2023 1:33 AM IST
வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பெண்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பெண்கள் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
23 Sept 2023 1:32 AM IST
கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் கைக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
23 Sept 2023 1:18 AM IST
டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்

டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்

டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
23 Sept 2023 1:17 AM IST
ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Sept 2023 1:11 AM IST
பயிா் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

பயிா் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

போதிய மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
23 Sept 2023 1:09 AM IST
பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்

பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்

பிரதமரின் நிதியுதவி திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Sept 2023 1:02 AM IST