புதுக்கோட்டை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள்
திருமயம், ஆலங்குடி தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர்கள் வழங்கினர்.
16 Sept 2023 12:34 AM IST
விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள்
புதுக்கோட்டையில் விநாயகா் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள் பொருத்தி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.
16 Sept 2023 12:33 AM IST
அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
16 Sept 2023 12:31 AM IST
வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிக்கு 3,500 தன்னார்வலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவ மழை மீட்பு பணிக்கு 3,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
16 Sept 2023 12:30 AM IST
மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
விராலிமலையில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 12:28 AM IST
தமிழக அரசு போராடி காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தரும்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த பயிரை கருக விடமாட்டோம் எனவும், தமிழக அரசு போராடி காவிரி நீரை பெற்று தரும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
16 Sept 2023 12:26 AM IST
மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்
மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்கான மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.
15 Sept 2023 1:06 AM IST
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
15 Sept 2023 1:05 AM IST
கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
15 Sept 2023 1:01 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Sept 2023 1:00 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 34 பேர் மீது வழக்கு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
15 Sept 2023 12:58 AM IST










