ராணிப்பேட்டை



தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்து

தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்து

தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
11 Jun 2023 10:52 PM IST
தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

அரக்கோணத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2023 10:20 PM IST
கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம்

கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம்

ஆற்காடு திரவுபதி அம்மன் கோவிலில் கிருஷ்ண பரமாத்மா- ருக்மணி திருக்கல்யாணம் நடைபெற்றது.
11 Jun 2023 10:13 PM IST
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

சோளிங்கரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 10:09 PM IST
உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு

உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு

வாங்கூர் ஊராட்சிக்கு உத்தமர் காந்தி தேசிய விருது வழங்க கூடுதல் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
11 Jun 2023 10:06 PM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

சோளிங்கர்அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 15,16-ந் தேதிகளில் நடக்கிறது.
11 Jun 2023 10:02 PM IST
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 9:59 PM IST
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
11 Jun 2023 9:55 PM IST
முடிவுற்ற 5 திட்டப்பணிகள் திறப்பு விழா

முடிவுற்ற 5 திட்டப்பணிகள் திறப்பு விழா

மேல்விஷாரம் பகுதியில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
11 Jun 2023 9:52 PM IST
ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகை

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகை

ஓச்சேரி அருகே ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.
11 Jun 2023 9:48 PM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வாலாஜாவில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Jun 2023 11:38 PM IST
7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்-பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை

7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்-பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேடை மாவட்டத்தில் 7 சிவன் கோவில்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Jun 2023 11:33 PM IST