ராணிப்பேட்டை



சி.எம்.அண்ணாமலை கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சி.எம்.அண்ணாமலை கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சோளிங்கர் அருகே உள்ள சி.எம்.அண்ணாமலை கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
21 May 2023 9:59 PM IST
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா?

2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா?

2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு அதிர்ச்சியா? எதிர்பார்த்ததா? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
21 May 2023 12:25 AM IST
சாராயம் கடத்திய வாலிபர் கைது

சாராயம் கடத்திய வாலிபர் கைது

சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
21 May 2023 12:10 AM IST
ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கே.வி.குப்பம் அருகே பொது வழியில் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டதை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 May 2023 12:06 AM IST
நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
21 May 2023 12:03 AM IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் சம்பத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
20 May 2023 11:55 PM IST
சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்நடந்தது.
20 May 2023 11:50 PM IST
கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2023 11:42 PM IST
ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலி

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலி

ரத்தினகிரி அருகே லாரி உரசியதில் மின் ஊழியர் பலியானார்.
20 May 2023 11:39 PM IST
பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து 2 மாணவிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 May 2023 11:33 PM IST
மது அருந்திவிட்டும், செல்போன் பேசியபடியும்பஸ்களை ஓட்டக்கூடாது-கலெக்டர் அறிவுரை

மது அருந்திவிட்டும், செல்போன் பேசியபடியும்பஸ்களை ஓட்டக்கூடாது-கலெக்டர் அறிவுரை

மது அருந்தி விட்டும் செல்போன் பேசியபடியும் வாகனங்களை இயக்கக்கூடாது என பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
20 May 2023 11:29 PM IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.
20 May 2023 12:37 AM IST