சிவகங்கை

குழந்தைகளுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.
5 May 2023 12:15 AM IST
விடாமல் பெய்த கனமழை: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்-இன்று மீண்டும் நடக்கிறது
விடாமல் பெய்த கனமழையால் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நிலையை அடைகிறது.
5 May 2023 12:15 AM IST
மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதிபட்டி ஊராட்சியில் உள்ள பெரிய மருதி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
5 May 2023 12:15 AM IST
மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 May 2023 12:15 AM IST
தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மானாமதுரை வைகை ஆற்றில் இறங்கும் வீர அழகர்-கரையில் நின்று தரிசிக்க பக்தர்களுக்கு வேண்டுகோள்
மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் இன்று இறங்குகிறார்.
5 May 2023 12:15 AM IST
தேவகோட்டை அருகே-அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சேதமடைந்த சாலை
தேவகோட்டை அருகே அமைக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே சாலை சேதமடைந்தது.
5 May 2023 12:15 AM IST
வடமாடு மஞ்சுவிரட்டு
தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி கிராமத்தில் உள்ள நாட்டாளம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
5 May 2023 12:15 AM IST
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்-ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
5 May 2023 12:15 AM IST
தேவகோட்டை அருகே அக்காள் கணவர் அடித்துக்கொலை-வாலிபர் கைது
தேவகோட்டை அருகே அக்காள் கணவரை அடித்துக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5 May 2023 12:15 AM IST












