தஞ்சாவூர்

கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
திருக்கருகாவூர்கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா, நாளை நடக்கிறது,
23 Oct 2023 12:15 AM IST
ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்
ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். வாழைக்கன்று, தென்னை ஓலை தோரணங்களும் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். பொரி, அவல், வாழைத்தார், பூசணிக்காய் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM IST
நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
அய்யம்பேட்டையில் நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
23 Oct 2023 12:15 AM IST
இடிந்து விழும் நிலையில் பாலத்தின் பக்கவாட்டு சுவர்
தஞ்சை பெரிய கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் பாலத்தின் பக்கவாட்டுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Oct 2023 2:37 AM IST
நிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம்
தஞ்சை ரெயில் நிலையத்தில் நிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 2:32 AM IST
437 மாற்றுத்திறனாளிகளுக்குரூ.49 லட்சத்தில் உதவி உபகரணங்கள்
தஞ்சையில் 437 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.49 லட்சத்தில் உபகரணங்களை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
22 Oct 2023 2:29 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துஊராட்சி துணைத்தலைவர் சாவு
ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஊராட்சி துணைத்தலைவர் உயிரிழந்தார்.
22 Oct 2023 2:25 AM IST
கும்பகோணத்தில், பூக்களின் விலை உயர்வு
கும்பகோணம்:பூமார்க்கெட்கும்பகோணம் பெரியகடை தெரு, கும்பேஸ்வரர் கோவில் கீழவீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் உள்ளன. இந்த பூக்கடைகளுக்கு...
22 Oct 2023 2:20 AM IST
அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக தேங்கி கிடக்கும் நெல்
தொடர் மழையால் கொள்முதல் பணி மந்தம் ஏற்பட்டதால் அரசு கொள்முதல் நிலையங்களில் குவியல், குவியலாக நெல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
22 Oct 2023 2:15 AM IST
நீட்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம்
நீட்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
22 Oct 2023 2:07 AM IST
செடி, கொடிகள் வளர்ந்து காடாக மாறிய பயணியர் மாளிகை
மதுக்கூரில் செடி, கொடிகள் வளர்ந்து பயணியர் மாளிகை காடாக மாறி உள்ளது. இதை புதிதாக கட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Oct 2023 2:01 AM IST
வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்து
திருவோணம் அருகே வாய்க்காலில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
22 Oct 2023 1:56 AM IST









