தஞ்சாவூர்



ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா? - தமிழக அரசு விளக்கம்

ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா? - தமிழக அரசு விளக்கம்

குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 July 2025 3:47 PM IST
அதிர்ச்சி சம்பவம்: என் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த மாணவர்

அதிர்ச்சி சம்பவம்: 'என் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம்' - கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த மாணவர்

பள்ளியின் முன்பு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2025 10:56 AM IST
தஞ்சை பெரிய கோவிலில்  ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது

ஆஷாட நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று விஷேச அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
25 Jun 2025 5:37 PM IST
தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சாவூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
20 Jun 2025 8:49 PM IST
தஞ்சையில் நவநீத சேவை: ஒரே நேரத்தில் 16 பெருமாள் உற்சவர்கள் வீதி உலா

தஞ்சையில் நவநீத சேவை: ஒரே நேரத்தில் 16 பெருமாள் உற்சவர்கள் வீதி உலா

16 பெருமாள் கோவில்களின் உற்சவர்களும் தஞ்சை கீழ ராஜவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
17 Jun 2025 2:38 PM IST
வளவம்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

வளவம்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வளவம்பட்டி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
14 Jun 2025 12:30 PM IST
பட்டுக்கோட்டை: பள்ளி விடுதியில் சிற்றுண்டி அருந்திய 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

பட்டுக்கோட்டை: பள்ளி விடுதியில் சிற்றுண்டி அருந்திய 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Jun 2025 2:39 PM IST
கடன் தொல்லையால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Jun 2025 2:40 PM IST
தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண் கைது

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண் கைது

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
11 Jun 2025 7:58 AM IST
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா

முல்லைவனநாதர் மற்றும் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
10 Jun 2025 11:56 AM IST
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் தேர் இழுத்தனர்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் தேர் இழுத்தனர்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றுள்ளது.
8 Jun 2025 6:53 PM IST
கர்ப்பரட்சாம்பிகை கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

கர்ப்பரட்சாம்பிகை கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
8 Jun 2025 6:29 PM IST