தேனி



ஆண்டிப்பட்டி அருகே, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் - கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர் மனு

ஆண்டிப்பட்டி அருகே, கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் - கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர் மனு

ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஒன்றிய கவுன்சிலர் மனு அளித்தார்.
14 Jan 2020 3:45 AM IST
மாவட்ட ஊராட்சி தலைவராக பிரிதா போட்டியின்றி தேர்வு - அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பால் பரபரப்பு

மாவட்ட ஊராட்சி தலைவராக பிரிதா போட்டியின்றி தேர்வு - அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பால் பரபரப்பு

தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பிரிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Jan 2020 4:00 AM IST
தேவதானப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்பு - விலை குறைவால் விவசாயிகள் கவலை

தேவதானப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்பு - விலை குறைவால் விவசாயிகள் கவலை

தேவதானப்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் செங்கரும்பு உள்ளது. விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
11 Jan 2020 3:30 AM IST
லோயர்கேம்ப் - குமுளி இடையே மலைப்பாதையில் ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம்

லோயர்கேம்ப் - குமுளி இடையே மலைப்பாதையில் ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம்

லோயர்கேம்ப்-குமுளி இடையே மலைப்பாதையில், ஆபத்தான பாறைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
10 Jan 2020 4:00 AM IST
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, காரில் ரகசிய அறை அமைத்து 18 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு, காரில் ரகசிய அறை அமைத்து 18 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் ரகசிய அைற அமைத்து 18 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Jan 2020 3:45 AM IST
தொழிற்சங்கங்கள் சார்பில்,19 இடங்களில் சாலை மறியல்; 730 பேர் கைது

தொழிற்சங்கங்கள் சார்பில்,19 இடங்களில் சாலை மறியல்; 730 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் 19 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் நடந்தது. இதில் 730 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jan 2020 4:00 AM IST
மத்திய அரசை கண்டித்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் வங்கி, தபால் சேவைகள் முடங்கியது - பஸ்கள் வழக்கம் போல் ஓடின

மத்திய அரசை கண்டித்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் வங்கி, தபால் சேவைகள் முடங்கியது - பஸ்கள் வழக்கம் போல் ஓடின

மத்திய அரசை கண்டித்து நேற்று ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக தேனி மாவட்டத்தில் வங்கி, தபால் சேவைகள் முடங்கியது.
9 Jan 2020 3:45 AM IST