தேனி

உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
6 Dec 2019 3:45 AM IST
சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில், பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது
சுருளி அருவி பகுதியில் உள்ள கோவில் பூசாரி கொலை வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Dec 2019 3:30 AM IST
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை கைகொடுத்ததால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகம்
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிர்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Dec 2019 3:45 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் - சென்னை மாணவரின் தந்தை கைது
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
5 Dec 2019 3:45 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஆண்டிப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Dec 2019 3:45 AM IST
மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு
சின்னமனூர் அருகே மேகமலை மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
4 Dec 2019 4:15 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு தேனி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
4 Dec 2019 4:00 AM IST
நாகை.திருவள்ளுவன் கைது: பஸ்கள் மீது கல்வீசிய 4 பேர் சிக்கினர் - மேலும் 20 பேரை பிடித்து விசாரணை
தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. கல்வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2019 3:15 AM IST









