தேனி



உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
6 Dec 2019 3:45 AM IST
சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில், பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது

சுருளி அருவி கோவில் பூசாரி கொலை வழக்கில், பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது

சுருளி அருவி பகுதியில் உள்ள கோவில் பூசாரி கொலை வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Dec 2019 3:30 AM IST
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை கைகொடுத்ததால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகம்

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை கைகொடுத்ததால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகம்

வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிர்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 Dec 2019 3:45 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் - சென்னை மாணவரின் தந்தை கைது

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் - சென்னை மாணவரின் தந்தை கைது

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
5 Dec 2019 3:45 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Dec 2019 3:45 AM IST
மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

மேகமலை மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

சின்னமனூர் அருகே மேகமலை மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
4 Dec 2019 4:15 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு தேனி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
4 Dec 2019 4:00 AM IST
நாகை.திருவள்ளுவன் கைது: பஸ்கள் மீது கல்வீசிய 4 பேர் சிக்கினர் - மேலும் 20 பேரை பிடித்து விசாரணை

நாகை.திருவள்ளுவன் கைது: பஸ்கள் மீது கல்வீசிய 4 பேர் சிக்கினர் - மேலும் 20 பேரை பிடித்து விசாரணை

தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. கல்வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Dec 2019 3:15 AM IST