தேனி



கம்பம் பகுதியில் தொடர்மழை: வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

கம்பம் பகுதியில் தொடர்மழை: வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

கம்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அவற்றை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 Dec 2019 4:15 AM IST
பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு

பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு

பெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
3 Dec 2019 4:00 AM IST
தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்தனியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3 Dec 2019 3:45 AM IST
வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Dec 2019 4:30 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2 Dec 2019 4:00 AM IST
சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுருளி அருவி சாரல் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
1 Dec 2019 4:30 AM IST
போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்

போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடந்தது.
1 Dec 2019 4:00 AM IST
முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியபெண் - 9 பேர் கைது

முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியபெண் - 9 பேர் கைது

திருமணத்துக்கு மறுத்த முகநூல் காதலரை தீர்த்துக்கட்ட, மலேசிய பெண் அனுப்பிய கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2019 5:00 AM IST
குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து - பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளி கைது

குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து - பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளி கைது

தேனியில் குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
30 Nov 2019 3:45 AM IST
கடன் தொல்லையால், பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

கடன் தொல்லையால், பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

பெரியகுளம் அருகே அரளி விதைகளை அரைத்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
30 Nov 2019 3:45 AM IST