தேனி

கம்பம் பகுதியில் தொடர்மழை: வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை
கம்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அவற்றை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 Dec 2019 4:15 AM IST
பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு
பெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
3 Dec 2019 4:00 AM IST
தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன் உள்ளாட்சி துறை ஊழியர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்தனியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3 Dec 2019 3:45 AM IST
வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Dec 2019 4:30 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2 Dec 2019 4:00 AM IST
சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுருளி அருவி சாரல் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
1 Dec 2019 4:30 AM IST
போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்
போடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடந்தது.
1 Dec 2019 4:00 AM IST
முகநூல் மூலம் மலர்ந்த காதல்: திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியபெண் - 9 பேர் கைது
திருமணத்துக்கு மறுத்த முகநூல் காதலரை தீர்த்துக்கட்ட, மலேசிய பெண் அனுப்பிய கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2019 5:00 AM IST
குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து - பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளி கைது
தேனியில் குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
30 Nov 2019 3:45 AM IST
கடன் தொல்லையால், பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
பெரியகுளம் அருகே அரளி விதைகளை அரைத்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
30 Nov 2019 3:45 AM IST









