தேனி

தேனி அருகே மலைக்கோவிலில், கார்த்திகை தீபம் ஏற்றச்சென்ற பக்தர் அருவியில் தவறி விழுந்து சாவு
தேனி அருகே மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற பக்தர் அங்குள்ள அருவியில் குளித்தபோது, பாறையில் தவறிவிழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
11 Dec 2019 3:45 AM IST
சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
10 Dec 2019 4:00 AM IST
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, முதல் நாளில் 59 பேர் மனு தாக்கல்
தேனி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
10 Dec 2019 3:45 AM IST
தும்மக்குண்டு பகுதியில், மழை சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மழை சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
9 Dec 2019 4:00 AM IST
சின்னமனூர் அருகே, குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை
சின்னமனூர் அருகே குடும்ப பிரச்சினையில் அரளி விதையை அரைத்து குடித்து தம்பதி தற்கொலை செய்தனர்.
9 Dec 2019 3:45 AM IST
ஒருவாரத்திற்கு பிறகு நீர்வரத்து குறைந்தது: சுருளி அருவியில் குளிக்க அனுமதி
சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து, ஒருவாரத்திற்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2019 3:15 AM IST
உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை
உத்தமபாளையம் அருகே செல்போனில் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரியை, தனது கணவருடன் சேர்ந்து இளம்பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
8 Dec 2019 5:45 AM IST
மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது - தந்தைக்கு வலைவீச்சு
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Dec 2019 4:00 AM IST
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் எடுப்பவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறந்த விழிப்புணர்வு குறும்படம் எடுப்பவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
7 Dec 2019 4:00 AM IST
வேட்பு மனுக்கள் பெறப்படாததால் வெறிச்சோடிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்
உள்ளாட்சி தேர்தலுக்கு ேவட்பு மனுக்கள் ெபறப் படாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
7 Dec 2019 3:45 AM IST









