தேனி

கூடலூர் அருகே, தனியார் பஸ் மோதி விவசாயி பலி - போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
கூடலூர் அருகே தனியார் பஸ் மோதி விவசாயி பலியானார். போலீசாருடன், அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Nov 2019 4:15 AM IST
உப்புக்கோட்டை அருகே, வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி
உப்புக்கோட்டை அருகே வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
7 Nov 2019 4:15 AM IST
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாய்சரண் தேஜஸ்வி பதவி ஏற்பு - ‘மக்கள் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துவேன்’ என உறுதி
தேனி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்சரண் தேஜஸ்வி நேற்று பதவி ஏற்று கொண்டார். பொதுமக்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துவேன் என்று அவர் உறுதி அளித்தார்.
7 Nov 2019 4:00 AM IST
முதியோர்களை பராமரிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் முதியோர்களை பராமரிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதியோர்கள் இதுதொடர்பாக மனு அளிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
6 Nov 2019 4:15 AM IST
வைகை அணையை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை செடிகள்-தண்ணீர் மாசுபடும் அபாயம்
வைகை அணையை ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
6 Nov 2019 4:00 AM IST
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளில் அரசு நிதி உதவியுடன் மழைநீர் சேகரிப்பு - கலெக்டர் தலைமையில் செயல்விளக்கம்
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை அரசு நிதி உதவியுடன் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றுவது குறித்து கலெக்டர் தலைமையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
5 Nov 2019 4:00 AM IST
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், புதிய ரக திராட்சை விளைச்சல் அமோகம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் புதிய ரக திராட்சை அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
5 Nov 2019 3:45 AM IST
தேனி மாவட்டத்தில், தேசிய திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்
தேனி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 993 பேர் எழுதினர்.
4 Nov 2019 3:45 AM IST
நீர்வரத்து குறைந்ததால், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
4 Nov 2019 3:30 AM IST
மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
3 Nov 2019 4:47 AM IST
முகநூலில் மலர்ந்த முறையற்ற காதல்: 28 வயது வாலிபரை மணம் முடிக்க பறந்து வந்த 45 வயது மலேசிய பெண்
முகநூலில் மலர்ந்த முறையற்ற காதல் எதிரொலியாக, 28 வயது வாலிபரை திருமணம் செய்ய 45 வயது மலேசிய பெண் விமானத்தில் பறந்து வந்தார். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
3 Nov 2019 4:43 AM IST
சின்னமனூரில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு?
சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2 Nov 2019 4:15 AM IST









