தேனி



குமுளி பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

குமுளி பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

குமுளி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
10 July 2019 4:15 AM IST
திருவண்ணாமலையில் பரிதாபம் மண் குவியலில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி - பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் பரிதாபம் மண் குவியலில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி - பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடம் அருகே மண் குவியலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தான்.
10 July 2019 4:15 AM IST
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
9 July 2019 4:15 AM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தரிசாக கிடக்கும் விளைநிலங்கள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தரிசாக கிடக்கும் விளைநிலங்கள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது.
9 July 2019 4:15 AM IST
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி செய்த வாலிபர் கைது

ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி செய்த வாலிபர் கைது

போடியில் ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 July 2019 4:00 AM IST
கூடலூர் பகுதியில், பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை

கூடலூர் பகுதியில், பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை

கூடலூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
8 July 2019 4:30 AM IST
அரசரடி மலைக்கிராமத்தில், கோவிலில் இருந்த சாமி சிலைகளை வனத்துறையினர் பறிமுதல் - போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

அரசரடி மலைக்கிராமத்தில், கோவிலில் இருந்த சாமி சிலைகளை வனத்துறையினர் பறிமுதல் - போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

அரசரடி மலைக்கிராமத்தில் கோவிலில் இருந்த சாமி சிலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
8 July 2019 4:15 AM IST
ஆண்டிப்பட்டி பகுதியில், விவசாயத்திற்கு விலை கொடுத்து தண்ணீர் பாய்ச்சும் அவலம்

ஆண்டிப்பட்டி பகுதியில், விவசாயத்திற்கு விலை கொடுத்து தண்ணீர் பாய்ச்சும் அவலம்

ஆண்டிப்பட்டி பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் விவசாயத்திற்கு விலை கொடுத்து வாங்கி தண்ணீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
8 July 2019 4:00 AM IST
சொந்த கார்களை வாடகைக்கு விடுவது அதிகரிப்பு; சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பாதிப்பு

சொந்த கார்களை வாடகைக்கு விடுவது அதிகரிப்பு; சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பாதிப்பு

சொந்த பயன்பாட்டுக்கு கார்கள் வைத்து இருப்பவர்கள் அவற்றை வாடகைக்கு விடுவதால் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
7 July 2019 4:15 AM IST
பெரியகுளம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக ராணுவ வீரர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 July 2019 4:00 AM IST
எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து - போலீஸ் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி

எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து - போலீஸ் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி

எரிபொருள் சிக்கனம், சாலை விதிகள் குறித்து போலீஸ் வாகன டிரைவர்களுக்கு பயிற்சி வகுப்பு தேனியில் நடந்தது.
6 July 2019 4:15 AM IST
மாவட்டம் முழுவதும், மதுபானம் விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது

மாவட்டம் முழுவதும், மதுபானம் விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேர் கைது

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபானம் விற்ற 2 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2019 4:00 AM IST