தூத்துக்குடி

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி
சப்பர பவனியின்போது ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
6 Oct 2025 10:51 AM IST
தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 4 பேர் காயம்
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேர் கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.
5 Oct 2025 9:31 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
5 Oct 2025 5:17 PM IST
தூத்துக்குடியில் தசரா திருவிழா சப்பர பவனி; மாவிளக்கு ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன.
5 Oct 2025 4:56 PM IST
குலசேகரன்பட்டினம்: கடல் அலையில் சிக்கிய வாலிபர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சந்தையடி, பண்டாரவிளையைச் சேர்ந்த ஒரு வாலிபர், தனது நண்பர்களுடன் மணப்பாடு கடலில் குளிக்க சென்றுள்ளார்.
5 Oct 2025 4:44 PM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கியவர் கைது
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்ந்தார்.
5 Oct 2025 4:10 PM IST
விடுமுறை தினம்.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின.
5 Oct 2025 3:58 PM IST
புன்னக்காயல் மாதா கோவில் தேர் பவனி
தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குழு ஜான் பென்ஷன் அடிகளார் திருப்பலியை நிறைவேற்றியபின் தேர் பவனி நடைபெற்றது.
5 Oct 2025 12:33 PM IST
குலசேகரன்பட்டினம்: அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் பக்தர்கள் 2 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையாள்புரத்தை சேர்ந்த 3 பேர் மாலை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, திருவிழா முடிந்து ஒரே பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
4 Oct 2025 9:54 PM IST
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.
4 Oct 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ரேசன் பொருட்கள் விநியோகம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் அக்டோபர் மாதத்திற்கான முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
4 Oct 2025 7:34 PM IST









