தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
24 Oct 2025 3:14 PM IST
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 3-ம் நாள்: ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம்
கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
24 Oct 2025 12:23 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்
24 Oct 2025 11:45 AM IST
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ம் நாள்: தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் வீதிஉலா
கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.
23 Oct 2025 1:40 PM IST
தூத்துக்குடி: சீரமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம் மீண்டும் சேதம்
தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
22 Oct 2025 2:21 PM IST
திருச்செந்தூரில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா
கந்த சஷ்டி விழாவில் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
22 Oct 2025 11:37 AM IST
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா: 27-ம் தேதி சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.
21 Oct 2025 3:39 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
திருச்செந்தூரில் அக்டோபர் 27-ந்தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
21 Oct 2025 1:57 PM IST
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
கந்தூரி விழா நாட்களில் தினசரி இரவு சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது.
21 Oct 2025 11:16 AM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு
தூத்துக்குடி துறைமுகத்தின் 8வது கப்பல் தளத்தில் லாரியில் இருந்து சரக்கு இறக்கி கொண்டிருந்தபோது லாரியின் அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் மீது எதிரே வந்த மற்றொரு லாரி மோதியது.
19 Oct 2025 12:51 PM IST
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6.37 கோடி விடுவிப்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
19 Oct 2025 12:43 PM IST
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
19 Oct 2025 12:35 PM IST









