தூத்துக்குடி



பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.
4 Oct 2025 9:46 PM IST
தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ரேசன் பொருட்கள் விநியோகம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் தாயுமானவர் திட்டத்தில் நாளை, நாளை மறுநாள் ரேசன் பொருட்கள் விநியோகம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் அக்டோபர் மாதத்திற்கான முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
4 Oct 2025 7:34 PM IST
வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் அங்கக வேளாண்மை கண்காட்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் அங்கக வேளாண்மை கண்காட்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

கிள்ளிகுளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 7ம் தேதி அங்கக வேளாண்மை கண்காட்சி தூத்துக்குடி எம்.பி. தலைமையில் நடைபெறவுள்ளது.
4 Oct 2025 4:58 PM IST
தூத்துக்குடி: நீரில் மூழ்கி வாலிபர் பலி

தூத்துக்குடி: நீரில் மூழ்கி வாலிபர் பலி

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு வாலிபர் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளார்.
4 Oct 2025 3:27 PM IST
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி

நண்பர்கள் 3 பேர் ஒரே பைக்கில், சிலுவைபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
4 Oct 2025 3:02 PM IST
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: புதிய செயலி மூலம் காணாமல் போன 12 குழந்தைகள் மீட்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: புதிய செயலி மூலம் காணாமல் போன 12 குழந்தைகள் மீட்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்றும், காப்பு தரித்தல் நிகழ்வு இன்றும் நடைபெற்றது.
3 Oct 2025 9:44 PM IST
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
3 Oct 2025 9:28 PM IST
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தசரா திருவிழாவிற்காக வந்திருந்த பக்தர்கள் பலரும், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.
3 Oct 2025 8:59 PM IST
கோவில்பட்டி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

காவலர் ஒருவர் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
3 Oct 2025 7:37 PM IST
வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி

வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம்: வாகன உரிமையாளர் அதிர்ச்சி

தூத்துக்குடியில் ஒருவருக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ல், உங்களது வாகனம் வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 Oct 2025 7:31 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் 7ம் தேதி மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் 7ம் தேதி மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் வருகிற 7ம் தேதி மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 Oct 2025 5:39 PM IST
சேவைக் குறைபாடு: மின் நுகர்வோருக்கு மின்வாரியம் ரூ.62 ஆயிரம் வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: மின் நுகர்வோருக்கு மின்வாரியம் ரூ.62 ஆயிரம் வழங்க உத்தரவு

கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நிலத்தின் மேல்பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பி வடத்தை மாற்றுவதற்காக சங்கரன்கோவிலில் மின்வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்தார்.
3 Oct 2025 4:58 PM IST