திருப்பூர்

லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
பல்லடம் அருகே அதிக வெளிச்சத்துடன் கார் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2023 6:47 PM IST
உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா?
உடுமலை மின் வாரியத்தில் மின் கட்டண வசூல் மையம் கூடுதலாக திறக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 Jun 2023 6:41 PM IST
காங்கயம் அருகே விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
6 Jun 2023 6:37 PM IST
ஒரே நாளில் 5 அரசு பஸ்கள் ஜப்தி
திருப்பூரில் வெவ்வேறு வழக்குகளில் விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
6 Jun 2023 6:33 PM IST
அரசிடம் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூரை சேர்ந்த...
5 Jun 2023 10:38 PM IST
குன்னாங்கல்பாளையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும், தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும்...
5 Jun 2023 10:29 PM IST
தீண்டாமை சுவரை அகற்றக் கோரி போராட்டம்
பெருமாநல்லூர் அருகே முட்டியங்கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்கள் போராட்டத்தில்...
5 Jun 2023 10:26 PM IST
மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது
தாராபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு டவுசர் கொள்ளையனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 6 பவுன் நகையை...
5 Jun 2023 10:15 PM IST
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
காங்கயம் பங்களாபுதூர் சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று குளம் போல்...
5 Jun 2023 10:13 PM IST
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
கோவையில் இருந்து லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் பொங்கலூரை அடுத்த அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வளைவில்...
5 Jun 2023 10:11 PM IST
நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி அதிகாரி மீது புகார்
கேத்தனூர் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் வங்கி அதிகாரி நகைக்கடை மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ...
5 Jun 2023 10:09 PM IST
பெண்களிடம் நகை, பணத்தை பறித்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
முகநூல் மூலம் பழகி திருப்பூரில் குழந்தையுடன் பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்...
5 Jun 2023 10:06 PM IST









