திருப்பூர்



கலைத்திருவிழா போட்டிகள்

கலைத்திருவிழா போட்டிகள்

மடத்துக்குளத்தையடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா...
15 Oct 2023 9:50 PM IST
குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி

குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி

அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சமீப...
15 Oct 2023 9:45 PM IST
ரேக்ளா பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

ரேக்ளா பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

தூங்காவியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.ரேக்ளா பந்தயம்நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை...
15 Oct 2023 9:43 PM IST
தண்ணீர் பற்றாக்குறையால் கருகிய தென்னை மரங்கள்

தண்ணீர் பற்றாக்குறையால் கருகிய தென்னை மரங்கள்

உடுமலை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அழிவின் விளிம்பில்நீண்ட காலத்திற்கு நிலைத்து...
15 Oct 2023 9:41 PM IST
6,636 மாணவ-மாணவிகள் எழுதினர்

6,636 மாணவ-மாணவிகள் எழுதினர்

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ள 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு...
15 Oct 2023 9:39 PM IST
வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு

வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு

மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக திருப்பூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. கிலோக்கு ரூ.20 வரை அதிகரித்து விட்டது.காய்கறிகள் திருப்பூர்...
15 Oct 2023 9:36 PM IST
8 பேர் மீது வழக்கு

8 பேர் மீது வழக்கு

குன்னத்தூர் அருகிலுள்ள வளையபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70). இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வருவர் கிட்டுச்சாமி. இவர்கள் இருவருக்கும்...
15 Oct 2023 9:33 PM IST
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர்  பலி

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

திருப்பூர் இடுவாய் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் சக்திவேல் (வயது 30). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அவினாசி வழியாக கோவை-சேலம்...
15 Oct 2023 9:31 PM IST
தொட்டில்கட்டி தூக்கி வரப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி சாவு

தொட்டில்கட்டி தூக்கி வரப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி சாவு

உடுமலை வனப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி வந்த பெண் பலியானார். இதற்கு பாதை வசதி இ்ல்லாததே காரணம் என்று மலைவாழ் மக்கள்...
14 Oct 2023 11:01 PM IST
நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும்

நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும்

செல்போனில் விளையாடுவதை தவிர்த்து நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் சேர்ந்து விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்று குமரன் பள்ளி...
14 Oct 2023 10:57 PM IST
40 ஆண்டுகால பாசன பிரச்சினைக்கு தீர்வு

40 ஆண்டுகால பாசன பிரச்சினைக்கு தீர்வு

மடத்துக்குளம் அருகே 40 ஆண்டுகாலமாக நீடித்து வந்த பாசனப் பிரச்சினைக்கு ஆர்.டி.ஓ. மூலம் தீர்வு கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிளை...
14 Oct 2023 10:54 PM IST
உடுமலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

உடுமலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று உடுமலை பகுதி பெருமாள்கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...
14 Oct 2023 10:52 PM IST