திருப்பூர்

கலைத்திருவிழா போட்டிகள்
மடத்துக்குளத்தையடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா...
15 Oct 2023 9:50 PM IST
குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில கேரம் போட்டிக்கு தகுதி
அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சமீப...
15 Oct 2023 9:45 PM IST
ரேக்ளா பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்
தூங்காவியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.ரேக்ளா பந்தயம்நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை...
15 Oct 2023 9:43 PM IST
தண்ணீர் பற்றாக்குறையால் கருகிய தென்னை மரங்கள்
உடுமலை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அழிவின் விளிம்பில்நீண்ட காலத்திற்கு நிலைத்து...
15 Oct 2023 9:41 PM IST
6,636 மாணவ-மாணவிகள் எழுதினர்
தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ள 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு...
15 Oct 2023 9:39 PM IST
வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு
மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக திருப்பூர் மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது. கிலோக்கு ரூ.20 வரை அதிகரித்து விட்டது.காய்கறிகள் திருப்பூர்...
15 Oct 2023 9:36 PM IST
8 பேர் மீது வழக்கு
குன்னத்தூர் அருகிலுள்ள வளையபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70). இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வருவர் கிட்டுச்சாமி. இவர்கள் இருவருக்கும்...
15 Oct 2023 9:33 PM IST
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருப்பூர் இடுவாய் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் சக்திவேல் (வயது 30). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அவினாசி வழியாக கோவை-சேலம்...
15 Oct 2023 9:31 PM IST
தொட்டில்கட்டி தூக்கி வரப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி சாவு
உடுமலை வனப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி வந்த பெண் பலியானார். இதற்கு பாதை வசதி இ்ல்லாததே காரணம் என்று மலைவாழ் மக்கள்...
14 Oct 2023 11:01 PM IST
நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும்
செல்போனில் விளையாடுவதை தவிர்த்து நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் சேர்ந்து விளையாடினால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்று குமரன் பள்ளி...
14 Oct 2023 10:57 PM IST
40 ஆண்டுகால பாசன பிரச்சினைக்கு தீர்வு
மடத்துக்குளம் அருகே 40 ஆண்டுகாலமாக நீடித்து வந்த பாசனப் பிரச்சினைக்கு ஆர்.டி.ஓ. மூலம் தீர்வு கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிளை...
14 Oct 2023 10:54 PM IST
உடுமலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று உடுமலை பகுதி பெருமாள்கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...
14 Oct 2023 10:52 PM IST









