திருப்பூர்

ரஜினியின் உருவத்தில் விநாயகர் சிலை
ரஜினியின் உருவத்தில் விநாயகர் சிலை திருப்பூர் மாவட்டம் உடுமலையையடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27)மண்பாண்டக்கலைஞரான இவர்...
17 Sept 2023 9:07 PM IST
எங்கு பார்த்தாலும் குடிநீர் குழாய் உடைப்பு...எப்பதான் சரி செய்வீங்க...
எங்கு பார்த்தாலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் எப்போதுதான் சரி செய்வீங்க என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
16 Sept 2023 11:27 PM IST
உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்
உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
16 Sept 2023 11:22 PM IST
பண மோசடி ஆசாமிகளிடம் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி?
பண மோசடி ஆசாமிகளிடம் விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி? என்று திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் துண்டுபிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
16 Sept 2023 11:19 PM IST
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை சாவு
ஊத்துக்குளி அருகே தந்தை வேலை செய்து கொண்டிருந்தபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
16 Sept 2023 11:15 PM IST
அமராவதி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அமராவதி அணையில் தண்ணீர் திறக்கும் முன் ஆற்றில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டுமென பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sept 2023 11:08 PM IST
குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி
காங்கயம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அவைகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sept 2023 10:56 PM IST
சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
காங்கயத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை போடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sept 2023 10:50 PM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்ட அலுவலக ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு
கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தாசில்தார் அலுவலக ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sept 2023 10:46 PM IST
குடும்பம் குடும்பமாக வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்கள்
தமிழகத்தை நோக்கி வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வேலை தேடி வந்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
16 Sept 2023 10:38 PM IST
நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு
திருப்பூரில் நேற்று நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
16 Sept 2023 10:01 PM IST
மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை
விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளையொட்டி மல்லிகைப்பூ ஒரே நாளில் ரூ.400 அதிகரித்து கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
16 Sept 2023 6:42 PM IST









