திருப்பூர்

தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டி
மடத்துக்குளம் பகுதியில் தண்ணீர் நிரப்பப்படாமல் வறண்டு கிடக்கும் கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Aug 2023 10:10 PM IST
கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி
உடுமலையில் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Aug 2023 9:47 PM IST
காங்கயம் பகுதியில் அரை மணிநேரம் கன மழை
காங்கயம் பகுதியில் நேற்று மாலை அரை மணிநேரம் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12 Aug 2023 7:41 PM IST
குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன
மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
12 Aug 2023 7:35 PM IST
உடுமலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
12 Aug 2023 7:30 PM IST
வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி
உடுமலை மானுப்பட்டி பகுதியில் வாய்க்காலில் கான்கிரீட் சுரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 Aug 2023 7:24 PM IST
சின்ன வெங்காயம், தக்காளியின் விலை கிலோ ரூ.50-ஆக குறைந்தது
திருப்பூரில் சின்ன வெங்காயம், தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.50-ஆக குறைந்துள்ளது. இவை ஆட்டோக்களில் கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
12 Aug 2023 6:57 PM IST
766 வழக்குகள் ரூ.28½ கோடிக்கு சமரச தீர்வு
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில் 766 வழக்குகள் ரூ.28½ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
12 Aug 2023 6:42 PM IST
அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா
உடுமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
12 Aug 2023 12:40 AM IST
அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு
மடத்துக்குளம் அருகே உள்ள சாமராயப்பட்டியில் அமராவதி பிரதான கால்வாயின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டு தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Aug 2023 12:37 AM IST
தற்கொலைக்கு தூண்டிய வீட்டு உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
திருப்பூரில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டிய வீட்டு உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Aug 2023 12:33 AM IST
கார், மோட்டார்சைக்கிள்கள் மீது பஸ் மோதி 8 பேர் காயம்
பல்லடத்தில் கார், மோட்டார்சைக்கிள்கள் மீது தனியார் பஸ் மோதியதில் குழந்தை உள்பட 8 பேர் காயம்
12 Aug 2023 12:27 AM IST









