திருப்பூர்

சூறாவளி காற்றுடன் பலத்த மழை
தாராபுரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
12 Aug 2023 12:18 AM IST
போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
உடுமலை உட்கோட்ட போலீஸ் சரக பகுதியில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
12 Aug 2023 12:15 AM IST
இரும்பு உருக்கு ஆலையில் சிலிண்டர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி
சேவூர் அருகே கானூரில் இரும்பு உருக்கு ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் வட மாநில தொழிலாளி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
12 Aug 2023 12:11 AM IST
திருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அவுட்சோர்சிங் முறையை கண்டித்து திருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 11:59 PM IST
கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை
கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வரத்து குறைவால் ஆடுகளின் விலை உயர்ந்தது. இதனால் 10 கிேலா ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
11 Aug 2023 11:54 PM IST
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
திருமுருகன் பூண்டி நகராட்சியில் 3 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.திருமுருகன்...
10 Aug 2023 10:31 PM IST
கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
துணை சுகாதார மையங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் சார்பில் பூலுவப்பட்டி...
10 Aug 2023 10:21 PM IST
தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
தேங்காய் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றவும், அனைத்து ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் வினியோகிக்க கோரியும், தென்னை,...
10 Aug 2023 10:19 PM IST
ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்ட2 தானியசேமிப்பு கிடங்குகள்
கொங்கல் நகரத்தில் ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் கிடக்கும் 2 தானிய சேமிப்பு கிடங்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள்...
10 Aug 2023 9:55 PM IST
மாணவர் பேரவை தொடக்கவிழா
உடுமலை ஸ்ரீ .ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரியில் கல்லூரிப் பேரவை மற்றும் பல்வேறு மன்றங்களின் தொடக்க விழா நேற்று ஜி.வி.ஜி. கலையரங்கத்தில்...
10 Aug 2023 9:45 PM IST
குருத்தழுகல் நோய் தாக்குதலால் வெட்டப்படும் தென்னை மரங்கள்
மடத்துக்குளம் பகுதியில் குருத்தழுகல் நோய் தாக்குதலால், காய்க்கும் நிலையிலுள்ள தென்னை மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள்...
10 Aug 2023 9:43 PM IST
திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை
திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4.30 மணி அளவில் தூறலுடன் மழை பெய்தது....
10 Aug 2023 9:36 PM IST









