திருவண்ணாமலை

டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி அடித்துக்கொலை
ஆரணியில் டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 July 2023 12:03 AM IST
மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் பலி
மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் பலியானது.
4 July 2023 11:59 PM IST
கார் மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்
கார் மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
4 July 2023 11:54 PM IST
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலியானார்.
4 July 2023 11:49 PM IST
கலெக்டர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 July 2023 11:45 PM IST
நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை
நந்தன்கால்வாய் தண்ணீரை சுத்தம் செய்து அனுப்ப வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
4 July 2023 11:26 PM IST
அரசு மானியத்துடன் விவசாயிகளுக்குமின்மோட்டார் பம்பு செட்
வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்துடன் பம்பு செட் வாங்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
4 July 2023 11:21 PM IST
காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
4 July 2023 12:15 AM IST
ரூ.21¾ லட்சம் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.21 லட்சத்து 73 ஆயிரம் நஷ்டஈடு வழங்காததால் அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை செய்யாறில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
4 July 2023 12:02 AM IST
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் யாக பூஜை-300 தம்பதிகள் பங்கேற்பு
குழந்தை வரம் வேண்டி ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் யாக பூஜையில் 300 தம்பதியர் பங்கேற்று வழிபட்டனர்.
3 July 2023 11:58 PM IST
உயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்
ஆரணி அருகே உயிருடன் உள்ள சிறுவனை இறந்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து இறப்பு சான்றிதழ் வாங்கி ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சொத்தை அபகரிக்க முயன்று இ்வ்வாறு செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 July 2023 11:52 PM IST
2-ம் நாளாக தொடர்ந்த பக்தர்கள் கிரிவலம்-மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
குருபவுர்ணமியையொட்டி நேற்று பவுர்ணமி தொடங்கி நிறைவடைந்த 2-ம் நாளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். போதிய பஸ்கள் இல்லாததால் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 July 2023 11:44 PM IST









