விழுப்புரம்



இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.1 லட்சம் கொள்ளை

இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.1 லட்சம் கொள்ளை

விழுப்புரத்தில் இருசக்கர வாகன ஷோரூமின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
2 Aug 2022 8:36 PM IST
உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும்

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும்

தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
2 Aug 2022 8:27 PM IST
கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் அருகே கஞ்சா, மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2022 7:35 PM IST
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
2 Aug 2022 7:31 PM IST
மின்னணு வாக்கு எந்திரங்கள்பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு

மின்னணு வாக்கு எந்திரங்கள்பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பு

தேர்தலில் பயன்படுத்தப்பட்டு தற்போது உபயோகத்தில் இல்லாத மின்னணு வாக்கு எந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.
2 Aug 2022 7:28 PM IST
அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
1 Aug 2022 11:13 PM IST
மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதம்

மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதம்

திருவெண்ணெய்நல்லூரில் மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதமடைந்தது.
1 Aug 2022 11:11 PM IST
தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Aug 2022 11:09 PM IST
லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
1 Aug 2022 11:07 PM IST
இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

உயிரோடு இருக்கும் தன்னை இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தியதாக கலெக்டர் அலுவலகத்தில் 80 வயது மூதாட்டி புகார் கொடுத்தாா்.
1 Aug 2022 11:04 PM IST
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 Aug 2022 11:00 PM IST
நாயக்கர் கால கல்தூண் கடத்தல்

நாயக்கர் கால கல்தூண் கடத்தல்

விழுப்புரம் அருகே நாயக்கர் கால கல்தூண் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
1 Aug 2022 10:56 PM IST