விழுப்புரம்

விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
15 July 2022 9:58 PM IST
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
15 July 2022 9:55 PM IST
நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.30 லட்சம் மீட்பு சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை
நூதன முறையில் வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1.30 லட்சத்தை சைபர்கிரைம் போலீசார் மீட்டனர்.
14 July 2022 10:51 PM IST
தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது அமைச்சர் சேகர்பாபு தகவல்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
14 July 2022 10:38 PM IST
வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ஏரியில் மூழ்கி வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் ஏரியில் மூழ்கி வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
14 July 2022 10:33 PM IST
பவுர்ணமியையொட்டி திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
பவுர்ணமியையொட்டி திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
14 July 2022 10:30 PM IST
தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 July 2022 10:27 PM IST
விழுப்புரம் அருகே மேம்பாலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம்
விழுப்புரம் அருகே மேம்பாலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 July 2022 10:22 PM IST
திருநாவலூரில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருநாவலூரில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
14 July 2022 10:19 PM IST
தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம் மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம் என்று மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
14 July 2022 10:16 PM IST
ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வக்கீல்கள் மறியல் திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஜீப் எரிந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத ரோஷணை போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
14 July 2022 10:13 PM IST
விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கம்
விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.
14 July 2022 10:11 PM IST









