விழுப்புரம்

நீதித்துறை, காவல்துறையை பற்றி அவதூறாக பேசியபோலீஸ்காரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனு
நீதித்துறை, காவல்துறையை பற்றி அவதூறாக பேசிய போலீஸ்காரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வக்கீல்கள் புகார் மனு அளித்தனா்.
6 Aug 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு:விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தவருக்கு 5 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த வழக்கில் விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
6 Aug 2023 12:15 AM IST
செஞ்சி அருகேலாரி மோதி பஸ் கண்டக்டர் சாவுமனைவி படுகாயம்
செஞ்சி அருகே லாரி மோதி பஸ் கண்டக்டர் உயிரிழந்தாா்.
6 Aug 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் இணையதள வசதி:உபகரணங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் இணையதள வசதிக்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே அதற்கான உபகரணங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சி.பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 Aug 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Aug 2023 12:15 AM IST
மீண்டும் கொள்ளை முயற்சி:அரிவாளுடன் வந்த 3 பேர் தப்பி ஓட்டம்செஞ்சியில் பரபரப்பு
செஞ்சியில் அரிவாளுடன் வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனா்.
6 Aug 2023 12:15 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துபழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
5 Aug 2023 12:15 AM IST
சென்னையில் நடைபெறும்ஜி.எஸ்.டி. கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்வணிகர்களுக்கு விக்கிரம ராஜா அறிவுறுத்தல்
சென்னையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கருத்து கேட்பு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வணிகர்களுக்கு விக்கிரம ராஜா அறிவுறுத்தினாா்.
5 Aug 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே சோகம்குட்டையில் பிணமாக மிதந்த பச்சிளம் குழந்தைபோலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி அருகே குட்டையில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Aug 2023 12:15 AM IST
வானூர் அருகே திடீர் போராட்டம்செம்மண் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்புசாலை மறியல்; 150 பேர் கைது
வானூர் அருகே செம்மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 12:15 AM IST
மேல்மலையனூர் அருகேகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
மேல்மலையனூர் அருகே காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சென்றனா்.
5 Aug 2023 12:15 AM IST
போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைசூப்பிரண்டு சசாங்சாய் வழங்கினார்
போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை சூப்பிரண்டு சசாங்சாய் வழங்கினார்.
5 Aug 2023 12:15 AM IST









