விருதுநகர்

சீல் வைக்கப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி
சிவகாசி அருகே சீல் வைக்கப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Oct 2023 5:20 AM IST
நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
அருப்புக்கோட்டை பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
19 Oct 2023 5:14 AM IST
அருப்புக்கோட்டையில் மாணவிகளுக்கு பயிற்சி முகாம்
மாணவிகளுக்கு மன அழுத்தம் நீக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
19 Oct 2023 5:10 AM IST
காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா
காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
19 Oct 2023 4:27 AM IST
நகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்
நகராட்சிகளில் பணியாற்றும் 60 இளநிலை உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
19 Oct 2023 4:25 AM IST
சிவகாசியில் பெண் குழந்தைகள் தினம்
சிவகாசியில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
19 Oct 2023 4:19 AM IST
மேலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகரில் தொழிலதிபர் கொலை வழக்கில் ேமலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 4:15 AM IST
சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலி
சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலியானார்கள்
18 Oct 2023 2:34 AM IST
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அளவீடு செய்யும் பணி
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
18 Oct 2023 2:28 AM IST
புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
நரிக்குடி அருகே புதிய பள்ளிக்கட்டிடம் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 2:23 AM IST











